திங்கள், 10 மார்ச், 2008

இல்லாத போது....


நிலவிருக்கும் வரை

அதில்எனக்கோர் வெறுப்பு - அது

தேயத் தொடங்கியதும் வந்தது

அதன் மேலொரு விருப்பு

அமாவாசை வந்த பின் புரிந்தது

நிலவில் எனக்குள்ள பிடிப்பு

பௌர்ணமி வரும் வரை

தொடரும் என் காத்திருப்பு.

கருத்துகள் இல்லை: