நிலவிருக்கும் வரை
அதில்எனக்கோர் வெறுப்பு - அது
தேயத் தொடங்கியதும் வந்தது
அதன் மேலொரு விருப்பு
அமாவாசை வந்த பின் புரிந்தது
நிலவில் எனக்குள்ள பிடிப்பு
பௌர்ணமி வரும் வரை
தொடரும் என் காத்திருப்பு.
ஒரு நிமிடம்.... ஒதுக்கி - என் வாசகத்தை வாசித்து களத்தில் புக முயலும் - எனக்கு கருத்து தெரிவியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக