வியாழன், 11 ஜூன், 2009

பிராயசித்தம்



பஞ்சத்தில் நாடு!

பட்டினியில் மக்கள்!

பழக் கலவை பூசி

பாலில் குளிக்கிறார்

பிள்ளையார்!