பஞ்சத்தில் நாடு!
பட்டினியில் மக்கள்!
பழக் கலவை பூசி
பாலில் குளிக்கிறார்
பிள்ளையார்!
பட்டினியில் மக்கள்!
பழக் கலவை பூசி
பாலில் குளிக்கிறார்
பிள்ளையார்!
ஒரு நிமிடம்.... ஒதுக்கி - என் வாசகத்தை வாசித்து களத்தில் புக முயலும் - எனக்கு கருத்து தெரிவியுங்கள்.