சனி, 6 டிசம்பர், 2008

அஞ்சனம்



ஆயிரம் சோகங்கள்
ஆழ் மனதினுள் - ஆனால்
அழ முடியவில்லை.

அழுதால்.....
அழிந்து விடுமே - என்
அஞ்சனம்.

கருத்துகள் இல்லை: